செவ்வாய், 23 ஜூன், 2015

தொடர்களையும் விட்டுவைக்காத பேய்கள்



சன் தொலைகாட்lசியில் ஒளிபரப்பாகும் பாசமலர்ககள் தொடரில் முக்கிய வில்லி கார்விபத்தில் இறந்து விடுகிறார்.  அவர் ஆவியாக மல்லிகாவின் உடலில் புகுந்துகொண்டு தாமரை குடும்பத்தையே ஆட்டிவைக்கிறாராம். வம்சம் தொடரில் பூமிகா இறந்துவிட்டதாகவும்  அவர் ஆவியாக வந்து மதனையும், அவருடைய தாய் வசந்தாவையும் பயமுறுத்துகிறாராம்.  ஆதிரா தொடரில் இறந்து போன ஒரு பெண் பேயாகவந்து ஆதிராவுக்கு  உதவுகிறாராம். இப்படி கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ தொடர்களில் பேயைக் கொண்டுவந்துவிட்டார்கள்.